Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்கள் விளையாடி சாதனை படைத்த புஜாரா!!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (18:07 IST)
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

 
முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. 5 வது நாளான இன்று போட்டி டிராவில் முடிவடைந்தது.
 
இந்த டெஸ்ட் போட்டியில் 5 நாள்கள் விளையாடி புஜாரா புதிய சாதனை படைத்துள்ளார். 117 பந்துகளில் 52 ரன்களை எடுத்தார் புஜாரா. 
 
5 வது நாளாக இன்றும் புஜாரா தொடர்ந்து விளையாடி ஏற்கெனவே இருந்த சாதனையை முறியடித்துள்ளார். இந்த சாதனையில் உலக அளவில் 8 வது இடத்தையும், இந்திய அளவில் 3 வது இடத்தையும் பிடித்துள்ளார். 
 
எம்,எல்.ஜெய்சிம்ஹா மற்றும் ரவி சாஸ்திரி, புஜாராவுக்கு முன்னர் இந்த சாதனையை படைத்துள்ளனர். 
 
மூன்று இந்திய வீரர்களும் கொல்கத்தா ஈடன் மைதானத்தில் விளையாடி இந்த சாதனையை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments