Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: பெங்கால் த்ரில் வெற்றி

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (06:12 IST)
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி போட்டியின் நேற்றைய போட்டியில் பெங்கால் அணியும், உத்தரபிரதேச அணியும் மோதியது.



 
 
ஆரம்பம் முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் முன்னிலை பெற்று வந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்று பார்வையாளர்களால் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
 
இந்த நிலையில் இறுதி நிமிடத்தில் பெங்கால் ஒரே ஒரு புள்ளி அதிகம் பெற்று வெற்றி பெற்றது. அந்த அணி 32 புள்ளிகளையும் உபி அணி 31 புள்ளிகளையும் பெற்றது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments