Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: ஃபைனலுக்கு தகுதி பெற்றது பெங்களூர் அணி

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (08:04 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வந்த புரோ கபடி போட்டி தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. லீக் போட்டிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் முதல் 30ஆம் தேதி முதல் பிளே ஆப் போட்டிகள் தொடங்கிய நிலையில் பெங்களூர் அணி அபாரமாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதேபோல் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் பிளே ஆப் போட்டி ஒன்றில் உபி அணியும், குஜராத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும்.

ஜனவரி 5ஆம் தேதி மும்பையில் இறுதி போட்டி நடைபெறும். இந்த இறுதியில் இடம் பெற போவது உபி அணியா? அல்லது குஜராத் அணியா? என்பதையும் 2018ஆம் ஆண்டின் புரோ கபடி சாம்பியன் யார்? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments