புரோ கபடி: போராடி டிராவாக்கிய தமிழ் தலைவாஸ் அணி

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (23:20 IST)
கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியுடன் மோதியது. 



 
 
ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமமான புள்ளிகள் எடுத்தும், ஒருசிறிய ஏற்ற இறக்க புள்ளிகளுடன் விளையாடிய வந்த நிலையில் இறுதியில் 25-25 என்ற புள்ளிக்கணக்கில் போட்டி டிரா ஆனது. இதனால் இரு அணிகளுக்கும் தலா மூன்று புள்ளிகள் கிடைத்தன. மூன்று புள்ளிகள் கிடைத்தும் மொத்தம் 10 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் குஜராத் அணி, தெலுங்கு அணியை 29-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments