புரோ கபடி; தபாங் டெல்லி அணி வெற்றி

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (00:27 IST)
இந்தியாவில் புரோ கபாடி விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் தபாங் டெல்லி அணிக்கும் பெங்களூர் புல்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடந்த போட்டியில் தபாங் டெல்லி அணி  40 பாயிண்டுகள் எடுத்து  பெங்களூர் புல்ஸ் அணியை  5 பாயிண்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மேலும் தபாங் டெல்லி அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments