Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: சென்னையில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் தோல்வி

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (21:26 IST)
இந்த ஆண்டின் புரோ கபடி போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் நிலையில் இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை சென்னையில் மொத்தம் 11 போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி புனே அணியிடம் தோல்வி அடைந்தது.



 
 
முதல் பாதியில் முன்னணியில் இருந்தாலும் இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஏற்பட்ட தொய்வு காரணமாக சென்னை போட்டியில் புனே அணி 33-20 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி வீரர்கள் இன்று ஏமாற்றத்தை அளித்தனர்
 
இன்றைய போட்டி சென்னையில் நடக்கும் முதல் போட்டி என்பதால் துணை முதல்வர் ஓபிஎஸ், சச்சின் தெண்டுல்கள், நடிகர் சித்தார்த் உள்பட பலர் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments