Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிமேல் அடி – மீண்டும் பிருத்வி ஷாக்கு வந்த சிக்கல் !

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (11:41 IST)
இந்திய அணியின் இளம்வீரரான பிருத்வி ஷா மீண்டும் தோல்பட்டை காயத்தால் ஏ அணிக்கு விளையாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் அடுத்த தொடக்க ஆட்டக்காரராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் பிருத்விஷா ஊக்கமருந்துகளை தெரியாமல் பயன்படுத்தி தடைக்குள்ளானார். தடை முடிந்து தற்போது ஏ அணிக்காக விளையாடி வரும் அவர் மீண்டும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

கடந்த வாரம் கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஓவர் த்ரோ ஒன்றை தடுக்கும் முயற்சியில் இடது தோள்பட்டைக் காயமடைந்தார் பிரிதிவி ஷா. தொடர்ந்து காயங்களால் அவர் அவதிப்பட்டு வருவதால் இந்திய அணியில் இடம்பிடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments