Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறையாக உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்யானந்தா! – கிரிப்டோ செஸ் தொடர்!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (12:16 IST)
மியாமியில் நடந்த க்ரிப்டோ கோப்பை செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்யானந்தா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

க்ரிப்டோ கோப்பை செஸ் தொடர் மியாமியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 7வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனும், தமிழக வீரர் பிரக்யானந்தாவும் மோதிக் கொண்டனர்.

இந்த தொடரின் பிரதான போட்டியில் பிரக்யானந்தாவும், கார்ல்சனும் 2-2 என்ற அளவில் சமநிலையில் இருந்தனர். இதனால் ஆட்டம் டை ப்ரேக்கிற்கு சென்றது. டை பிரேக்கரில் பிரக்ஞானந்தா கார்ல்சனை வென்றார்.

7 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தை பெற்றார். இந்த ஒரு ஆண்டில் மட்டும் பிரக்ஞானந்தா நடப்பு சாம்பியனான கார்ல்சனை மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments