Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளிய பிரக்ஞானந்தா! – இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் ஆனார்!

Prasanth Karthick
புதன், 17 ஜனவரி 2024 (13:38 IST)
இந்தியாவின் இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தா இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக சாதனை படைத்துள்ளார்.



சமீப காலங்களில் சதுரங்க விளையாட்டில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் உலக அளவில் பெரும் சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் செஸ் விளையாட்டில் தற்போதைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ள இளம் செஸ் வீரர் பிரக்யானந்தா. இவரது சகோதரி வைஷாலியும் செஸ் விளையாட்டு வீராங்கனைதான். சமீபத்தில் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான அர்ஜூனா விருதை வைஷாலி பெற்றார்.

இந்நிலையில் தற்போது பிரக்ஞானந்த புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையை முறியடித்து இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தகுதி முதல் இடத்தை பிடித்துள்ளார் பிரக்ஞானந்தா. விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில் இளம் வீரர் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகள் கணக்கில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 செஸ் ப்ளேயராக மாறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

திருப்புமுனையாக அமைந்த அந்த டைவ்… ரிஷப் பண்ட் செய்த தவறை சரி செய்த அக்ஸர் படேல்!

என்ன இப்படி ஆவேசமாயிட்டாரு… ரிஷப் பண்ட்டின் அலட்சியத்தால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ரோஹித் ஷர்மா!

பரபரப்பாக செல்லும் பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் போட்டி… அரையிறுதிக்கு செல்ல மூன்று அணிகளுக்குமே வாய்ப்பு!

சதத்தைப் பற்றி நினைக்கவேயில்லை… 92 ரன்களில் அவுட் ஆனது குறித்து ரோஹித் ஷர்மாவின் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments