Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இடம் – டக் அவுட் ஆகி ஏமாற்றிய வீரர்!

11 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இடம் – டக் அவுட் ஆகி ஏமாற்றிய வீரர்!
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:42 IST)
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பவாத் ஆலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பவாத் ஆலம் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இன்று களமிறங்கிய அவர் வெறும் நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்து எல் பி டபுள் யு முறையில் டக் அவுட் ஆனார்.

அவரது பேட்டிங் ஆடும்  முறையும் வித்தியாசமாக இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முன்னாள் வீரர் சந்தர பால் போல அவர் ஸ்டம்புகளை மறைத்துக்கொண்டு ஆடினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பின வீரர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டினார் – கிரேம் ஸ்மித் மீது குற்றச்சாட்டு!