Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனாவால் உயிரிழந்த கிரிக்கெட் வீரரின் தந்தை!

கொரோனாவால் உயிரிழந்த கிரிக்கெட் வீரரின் தந்தை!
, செவ்வாய், 11 மே 2021 (08:36 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பியுஷ் சாவ்லாவின் தந்தை கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்திய அணிக்காக மிகக்குறைந்த வயதில் டெஸ்ட் விக்கெட் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் எனும் பெருமைக்குரியவர் பியுஷ் சாவ்லா. ஆனால் இந்திய அணியில் அவருக்கு மிகெப்பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கவனம் ஈர்த்தார். பஞ்சாப், கொல்கத்தா மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகளுக்காக விளையாடிய இவர் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரின் தந்தை பிரமோத் குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2021 தொடர் இல்லாததால் இத்தனை ஆயிரம் கோடி இழப்பு