Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தம்பி பாதுகாப்பானவரின் கைகளில் இருக்கிறான்: பதிரானா சகோதரி நெகிழ்ச்சி..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (07:51 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பதிரானா சகோதரி தனது சமூக வலைதள பக்கத்தில் எனது தம்பி பாதுகாப்பானவரின் கையில் இருக்கிறான் என்று நெகிழ்ச்சியுடன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் பதிரானா . மிகவும் சிறப்பாக பந்து வீசுவதாகவும் இவரது பந்துவீச்சில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 20 வயது ஆன பதிரானா சூப்பராக பந்து வீசி வருகிறார். இந்த நிலையில் பதிரானா சகோதரி விஷூவா என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிரானா பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை, அஆற் எப்போதும் என்னுடன் இருப்பார் என்று தோனி என்னிடம் கூறியதாக பதிவு செய்துள்ளார்.
 
எனவே பதிரானா பாதுகாப்பானவரின் கையில் இருக்கிறான் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் பதிரானா  குடும்பத்தினர் சென்னையில் தோனியை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments