Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக் போட்டி: இந்தியவீரர் வெண்கலப் பதக்கம்

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (22:27 IST)
சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இதில், நீரஜ்சோப்ரா உள்ளிட்ட வீரர்கள் பதக்கம் வென்று சாதித்தனர்.

இதையடுத்து, தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ஹர்வீந்தர் வில்வித்தைப் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்தியா இதுவரை 13 பதக்கங்கள் வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments