Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை - பாகிஸ்தான் போட்டி.. மழையால் ஓவர்கள் குறைப்பு..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (17:49 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முக்கிய போட்டியான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியதால் ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளன. 
 
இந்த போட்டி 45 ஓவர்கள் என நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்ற நிலையில் அந்த அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 
 
சற்றுமுன் வரை அந்த அணி ஏழு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது என்பது தொடக்க ஆட்டக்காரரான ஃபகார் ஜமன் போல்ட் ஆகி அவுட் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதும்  என்பதால் இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments