Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை - பாகிஸ்தான் போட்டி.. மழையால் ஓவர்கள் குறைப்பு..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (17:49 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முக்கிய போட்டியான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியதால் ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளன. 
 
இந்த போட்டி 45 ஓவர்கள் என நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்ற நிலையில் அந்த அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 
 
சற்றுமுன் வரை அந்த அணி ஏழு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது என்பது தொடக்க ஆட்டக்காரரான ஃபகார் ஜமன் போல்ட் ஆகி அவுட் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதும்  என்பதால் இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments