Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் நுட்பத்துறையில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (18:30 IST)
ஒவ்வொரு ஆன்டும் பல முக்கிய விதிகள் மாறிவருகிறது. இதற்கு முன்பு பல ஆண்டுகளாக இருந்த சில சேவைகள் நிறுத்தப்படுவதாகவும், அதே வேளை பயனர்களுக்காக சில வசதிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு ஏற்ப  இன்று முதல், இந்தியாவில் தொழில் நுட்பத்துறையில் சில மாற்றங்கள் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இண்டர்னெட் எக்ஸ்புளோரர் உலாவியும் ஜூன் மாதத்தில் நிறுத்தபப்டும் எனவும், ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்க முடியும் என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி இதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments