Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு… தள்ளி வைக்கப்பட்ட கிரிக்கெட் தொடர்!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (10:15 IST)
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் சிலருக்குக் கொரோனா உறுதியானதை அடுத்து தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரிமீயர் லீக்குக்கு கிடைத்த ஆதரவை அடுத்து எல்லா நாடுகளும் தங்கள் பிரிமியர் லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளன. அதில் ஒன்றுதான் பாகிஸ்தான் சூப்பர் லீக். இதில் பல நாட்டு வீரர்களும் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு தொடரின் இடையில் பல வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து தொடர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments