Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட முடியாது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (10:25 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரில் தங்கள் அணியின் லீக் சுற்று ஆட்டங்களை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட விருப்பமில்லை என ஐசிசி இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 
 
பாதுகாப்பு பிரச்சனை காரணமாக நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் இதற்கு ஐசிசி என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. 2 இந்திய வீராங்கனைகள் சதம்..!

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments