Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பையில் தோல்வி: இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் பிரதமர்!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (18:32 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவை காய்த்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று நடைபெற்ற உலக கோப்பை டி20 போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது
 
இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் உலக கோப்பை போட்டியில் 152/0 மற்றும் 170/0 ஆகிய இரண்டு அணிகள் மோதுகின்றன என்று பதிவு செய்துள்ளார் 
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் அந்த இரண்டு அணிகள் தான் இறுதிப்போட்டியில் மோதுகின்றன என்ற அர்த்தத்தில் இந்தியாவை கலாய்க்கும் வகையில் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஆகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments