Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்த மாட்டார்கள்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பகீர் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (22:47 IST)
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்தியக் குடிமகனாகவும் இந்துக்களுக்கு சமமாகவும் நடத்தபப்ட்டு வரும் நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் அவமதிக்கப்படும் வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன
 
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் தான் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவமதிக்கப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா என்பவர் கூறியபோது ’நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் என்னிடம் பாகுபாடு காட்டினார்கள். நான் இந்துவாக இருப்பதால் என்னுடன் பேச மறுத்த வீரர்கள் குறித்த விபரத்தை வெளிப்படுத்த முன்பு தைரியம் இல்லை ஆனால் இப்போது அதனை சொல்லும் தைரியம் எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார் 
 
மேலும் தன்னுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்த மாட்டார்கள் என்றும் எவ்வளவுதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் எந்த ஒரு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார். டேனிஷ் கனேரியாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி… தோல்விப் பாதையில் இந்தியா!

350 ரன்களுக்கு மேல் இலக்கு… இரண்டு முறையும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

இந்தியாவின் பீல்டிங் டெஸ்ட் தரத்தில் இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர்

5 சதங்கள் அடித்தும் தோல்வி.. இந்தியாவின் மோசமான உலக சாதனை..!

சொன்ன மாதிரியே வெற்றி பெற்ற இங்கிலாந்து.. ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தால் கிடைத்த வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments