Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஓவரில் 3 விக்கெட்.. ரன் எடுக்க திணறும் பாகிஸ்தான்.. ஆஸ்திரேலியா அபாரம்..!

Mahendran
வெள்ளி, 5 ஜனவரி 2024 (16:12 IST)
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க திணறி வருகிறது. 
 
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 313 நாட்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில்  299 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து  14 ரன்கள் முன்னிலையில் இருந்த பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸை தற்போது விளையாடி வரும் நிலையில் சற்றுமுன் 7 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 
குறிப்பாக 25வது ஓவரில்  அந்த அணி ஹாசில்வுட் ஓவரில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டது.  ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இந்த டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments