Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி.. பாகிஸ்தான் 0-3 என வாஷ் அவுட்..!

Siva
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (11:42 IST)
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
பாகிஸ்தான அணி இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் எடுத்தது. இதனை 2வது 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிஅ அணி தனது முதல் இன்னிங்ஸில்  299 ரன்கள் எடுத்த நிலையில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. நேற்று அந்த அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து எட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து தொடரை 3-0  என்ற கணக்கில் கைப்பற்றியது. 

ALSO READ: தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வாழ்த்துக்கள்: அமைச்சர் பியூஷ் கோயல்
 
ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசங்கள் வெற்றி பெற்று பாகிஸ்தானை வாஷ் அவுட் செய்தது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments