Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் வெற்றி பெறுவோம்: இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (20:44 IST)
இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து இன்று முதல் டி20 தொடர் நடைபெற உள்ளது 
 
மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெறுவோம் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்
 
இன்று நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
போட்டிக்கு முன் பேட்டியளித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டியளித்தபோது, ‘எங்கள் அணி சிறப்பாக விளையாடி வருகிறது என்றும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது போலவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments