Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால் இறுதியில் பி.வி.சிந்து

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (15:28 IST)
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதியில் பிவி சிந்து இடம் பெற்று உள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பிவி சிந்து சீனாவின் சாங் ஒய் மன் உடன் மோதினார் 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் பிவி சிந்து மிக அபாரமாக விளையாடி 21 - 12,  21 - 10 என்றால் நேர் செட்களில் வீராங்கனையை தோற்கடித்தார்.
 
 இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments