மாநில அளவிலான தடகள போட்டி.. ஒரே ஒருவர் ஓடி தங்கம் வென்ற அதிசயம்..!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (15:41 IST)
டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் ஒரே ஒரு வீரர் மட்டும் ஓடி அவர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் பிரிவு ஆரம்பிக்க இருந்த நிலையில் அந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் ஏழு பேர் திடீரென வரவில்லை. 
 
எட்டு பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ஊக்க மருந்து சோதனைக்கு பயந்து ஏழு பேர் போட்டிக்கு வராமல் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து ஊக்க மருந்து சோதனை செய்யப்பட்ட ஒரே ஒரு வீரர் மட்டும் ஓடி அவர் தங்கப்பதக்கம் என்று உள்ளார். இது குறித்து லலித் குமார் என்ற அந்த தங்கம் என்ற வீரர் கூறிய போது ஒவ்வொரு ஆண்டும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்றும் என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்ட்ட ஸ்ரேயாஸ் ஐயர்… வெளியானப் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments