ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி...ரவிக்குமார் தாஹியா சாதனை
						
		
			      
	  
	
			
			  
	  
      
								
			
				    		 , வியாழன்,  5 ஆகஸ்ட் 2021 (16:53 IST)
	    	       
      
      
		
										
								
																	Tokyo Olympics
		ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர்   ரவிகுமார் தாக்கியா வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
		 
		 
		கடந்த மாதம் 23 ஆம்தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது.
 
									
										
			        							
								
																	
		 
		 
		இதில், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
 
									
											
									
			        							
								
																	
		 
		 
		இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் பானு, பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கமும், பிவி சிந்து, பேட்மிண்டனில் வெணகலப் பதக்கமும் வென்று சாதித்தனர். இன்று ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்று சாதித்துள்ளது.
 
									
			                     
							
							
			        							
								
																	
		 
		 
		அதேபோல்  ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரவிகுமார் தாக்கியா அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் 57 கிலோ எடைபிரிவில் ரஷ்ய வீரர் ஜவுரை  எதிர்கொண்டு 4.7 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
									
			                     
							
							
			        							
								
																	
		 
		Relish it Ravi! ❤️
		 
		He fought hard and gave it his all to become only the second
 
									
			                     
							
							
			        							
								
																	
		
		 
		
				
		
						 
		 
		  
        
		 
	    
  
	
 
	
				       
      	  
	  		
		
			
			  அடுத்த கட்டுரையில்