Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தலைவாஸ் அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி: மீள வாய்ப்பே இல்லையா?

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (22:10 IST)
புரோ கபடி தொடர் போட்டியில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் ஒருமுறை தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இன்று நடைபெற்ற அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி தமிழ் தலைவாஸ் அணியினர் சிறப்பாக விளையாடினாலும், ஒருசிலர் செய்த தவறுகளால் எதிரணிக்கு அதிக புள்ளிகள் கிடைத்தது.

இருப்பினும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் கோட்டை விட்டது. இறுதியில் பெங்கால் அணி 27ப்24 என்ற புள்ளிக்கணககில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் முடிவில் புள்ளிகள் கணக்கின்படி தமிழ் தலைவாஸ் அணி 'பி' பிரிவில் 38 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments