Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்கால ஒலிம்பிக்… சீனாவுக்கு வந்த ஜோதி!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (15:30 IST)
சீனாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கான ஒலிம்பிக் ஜோதி சீனாவை வந்தடைந்துள்ளது.

குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் அடுத்த ஆண்டில் சீனாவில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் பலரும் பங்கேற்பது மட்டுமல்லாது உலக நாட்டு அமைச்சர்கள், அரசியல் தலைவர்களும் பார்வையாளராக இடம்பெறுவது வழக்கம். ஆனால் சீனாவில் உய்குர் இன இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக குற்றச்சாட்டை வைத்து அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் அதிகாரிகள் கலந்துகொள்ள மாட்டார்கள் என அறிவித்துள்ளன.

இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, சீனாவுக்கு வந்துள்ள ஒலிம்பிக் ஜோதி முக்கிய நகரங்கள் வழியாக பயணம் செய்ய உள்ளதாம். மலைப்பகுதிகள் வழியாகவும், சீனப்பெருஞ்சுவர் மற்றும் ட்ரோன் மூலமாகவும் சீனா முழுவதும் எடுத்து செல்லப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments