Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஷ் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர்

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (15:19 IST)
ஆஷஷ் தோல்விக்குப் பிறகு  இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஷ் தொடரில் 0-4 இங்கிலாந்து அணி தோற்றது. இந்தத் தோல்வியில் இருந்து இங்கிலானது அணியை மீட்டெடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளது.

ஆஷஷ் தொடரின்போது, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றிய  கிறிஸ் சில்வர்ட் மறூம் உதவிப் பயிற்சியாளர் கிரஹம்-ஐ  நீக்கிவிட்டு தற்காளிகப் பயிற்சியாளராக அலெக் ஸ்டூவர்டை  இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு  நியமிக்கவுள்ளதாக தகவல்வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments