Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஷ் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர்

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (15:19 IST)
ஆஷஷ் தோல்விக்குப் பிறகு  இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஷ் தொடரில் 0-4 இங்கிலாந்து அணி தோற்றது. இந்தத் தோல்வியில் இருந்து இங்கிலானது அணியை மீட்டெடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளது.

ஆஷஷ் தொடரின்போது, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றிய  கிறிஸ் சில்வர்ட் மறூம் உதவிப் பயிற்சியாளர் கிரஹம்-ஐ  நீக்கிவிட்டு தற்காளிகப் பயிற்சியாளராக அலெக் ஸ்டூவர்டை  இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு  நியமிக்கவுள்ளதாக தகவல்வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் விளையாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்கள் – தோனியை சாடிய ஸ்ரீகாந்த்!

இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி… மே 24 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு!

இன்றைய MI vs DC போட்டியில் குறுக்கிடும் கனமழை? மைதானத்தை மாற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கோரிக்கை!

ப்ளே ஆஃப் போவது யார்? மும்பை இந்தியன்ஸா? டெல்லி கேப்பிட்டல்ஸா? - கத்திமுனை யுத்தம் இன்று!

தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற 14 வயது வைபவ் சூரியவம்சி.. அதுதான் தல..!

அடுத்த கட்டுரையில்
Show comments