Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் – கம்பீர் சொல்லும் ஆருடம்!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:40 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை டி 20 தொடரில் நேருக்கு நேர் மோத உள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரசியல் காரணமாக இரு நாட்டு தொடர்கள் நடப்பதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே கலந்துகொள்கின்றன. இந்நிலையில் அக்டோபர் 24 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்த போட்டி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் ‘இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட பல படிகள் மேல் உள்ளது. அதனால் பாகிஸ்தானுக்குதான் அழுத்தம் அதிகம். ஏற்கனவே 5 முறை இந்தியா வென்றுள்ளது. ஆனால் டி 20 போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

பஞ்சாப் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த ப்ரீத்தி ஜிந்தா.. நீடா அம்பானி பாணியா?

அடுத்த கட்டுரையில்
Show comments