Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர்ப்பிள் கேப் இல்லை, ஆரஞ்சு கேப் இல்லை, ஆனாலும் சாம்பியன் ஆனது மும்பை!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (07:37 IST)
பர்ப்பிள் கேப் இல்லை, ஆரஞ்சு கேப் இல்லை,
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் சாம்பியன் ஆக நேற்று மும்பை அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே 
 
டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் வழங்கப்படும் பெருமைக்குரிய கேப் கூறப்படும் பர்ப்பிள் கேப் மற்றும் ஆரஞ்சு கேப் ஆகிய இரண்டுமே மும்பை அணிக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் பர்ப்பிள் கேப் கே.எல்.ராகுலுக்கும், ஆரஞ்சு கேப் ரபடாவுக்கும் வழங்கப்பட்டது 
 
இந்த வெற்றியை அடுத்து மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறிய போது எங்களுக்கு பர்ப்பிள் கேப் அல்லது ஆரஞ்சு கேப் தேவையில்லை. எங்களுடைய நோக்கம் சாம்பியன் மட்டுமே. அதை நாங்கள் பெற்றுவிட்டோம். அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறியுள்ளார் 
 
சாம்பியன் பட்டம் பெறும் அணி பர்ப்பிள் கேப்  மற்றும் ஆரஞ்சுப் கேப் இல்லாமலேயே வெற்றி பெற்றுள்ளது அந்த அணியின் ஒட்டுமொத்த முயற்சியை காட்டுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments