Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறதா? பிசிசிஐ விளக்கம்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (08:07 IST)
இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் தொடர் நடத்தப்படவில்லை என்பதும், உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற சர்வதேச போட்டிகளில் மட்டுமே இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன் வந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது. 
 
இந்தியா பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடரை நடத்த சாத்தியமே இல்லை என்றும் போட்டியை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்ததாக வெளியான தகவல் தவறானது என்றும் பிசிசிஐ விளக்கமளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments