Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறதா? பிசிசிஐ விளக்கம்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (08:07 IST)
இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் தொடர் நடத்தப்படவில்லை என்பதும், உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற சர்வதேச போட்டிகளில் மட்டுமே இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன் வந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது. 
 
இந்தியா பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடரை நடத்த சாத்தியமே இல்லை என்றும் போட்டியை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்ததாக வெளியான தகவல் தவறானது என்றும் பிசிசிஐ விளக்கமளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments