Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நெய்மர் கோல் போடக் கூடாது' - மந்திரம் போட்ட மாந்திரீகர்கள்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (19:13 IST)
பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், பிரேசில் – பெரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில்,  பிரேசில் வீரர்  மார்கினோஸ்  ஒரு கோல் அடிக்கவே, பிரேசில் அணி 1-0 என்ற கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இப்போட்டிக்கு முன்னதாக,  பிரேசில் நட்சத்திர வீரர்  நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டைச் சேர்ந்த மா ந்திரீர்கள், சடங்குகள் செய்ததாக தகவல் வெளியாகிறது.

இப்போட்டியின் போது,  நெய்மரின் கால்களை கட்டிப் போடும்படி வழிபாடு செய்துள்ளதாகவும், இப்போட்டியில் நெய்மர் கோல் போடாவிட்டாலும், பிரேசில் அணி வெற்று பெற்றது.

இந்த நிலையில், நெய்மர் படத்தை வைத்து பெரு நாட்டு மாந்திரீகர்கள் வழிபாடு செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments