ரொனால்டோ சாதனையை முறியடித்த நெய்மார் – இன்னும் பீலே மட்டும்தான் பாக்கி!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (16:55 IST)
பிரேசில் அணியைச் சேர்ந்த நெய்மார் தனது அணிக்காக அதிக கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் பிரேசில் அணிக்காக விளையாடி வருகிறார் நெய்மார். இதுவரை 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 64 கோல்களை அடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக நடந்த உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் பெரூ அணிக்கு விளையாடிய போது ஹாட்ரிக் கோல் அடித்தார். அதன் மூலம் பிரேசில் அணிக்காக 62 கோல்களை அடித்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.

இவருக்கு கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே மட்டுமே உள்ளார். அவர் பிரேசிலுக்காக 77 கோல்களை அடித்துள்ளார். அந்த சாதனையையும் நெய்மார் விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments