Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து வரும் இரு போட்டிகளும் பெங்களூரு அணிக்கு முக்கியமானது… ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (12:24 IST)
ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டத்தில் இப்போது ப்ளே ஆஃப் செல்லும் அணிகள் வாழ்வா சாவா போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

வழக்கமாக சொதப்பலாக விளையாடும் பெங்களூர் அணி இந்த முறை சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. 12 போட்டிகளில் 8 ல் வெற்றி பெற்று இப்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. அதனால் அடுத்து வரும் போட்டிகளை அந்த அணி ஏனோ தானோவென்று விளையாட முடியாது.

ஏனென்றால் அந்த இரு போட்டிகளையும் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களுக்குள் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் சன் ரைசர்ஸ் ஜதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளோடு மோத உள்ள கடைசி இரண்டு போட்டிகளும் அந்த அணிக்கு முக்கியமானவை ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments