வெற்றி பெறும் நிலையில் நியூசிலாந்து: கோப்பையை கைப்பற்றுமா?

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (22:22 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது
 
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதனால் நியூசிலாந்து அணி 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது 
 
தற்போது அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் இன்னும் 39 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியது உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருப்பதால் கண்டிப்பாக அந்த அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments