Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி பெறும் நிலையில் நியூசிலாந்து: கோப்பையை கைப்பற்றுமா?

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (22:22 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது
 
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதனால் நியூசிலாந்து அணி 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது 
 
தற்போது அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் இன்னும் 39 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியது உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருப்பதால் கண்டிப்பாக அந்த அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு!

“டிவிட்டரில் எந்த நல்லதும் நடந்ததில்லை… வீண் சர்ச்சைதான்” – சமுக ஊடகங்கள் குறித்து தோனி!

மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

ஐபிஎல் தொடரின் போது சர்வதேச போட்டிகள் வைக்கக் கூடாது… ஜோஸ் பட்லர் கருத்து!

கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஆர் சி பி!

அடுத்த கட்டுரையில்
Show comments