Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3ஆம் நாள் முடிவில் நியூசிலாந்து திணறல்: ஐந்து விக்கெட்டை இழந்து தவிப்பு!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (19:00 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது கிரிக்கெட் டெஸ்ட் நடைபெற்று வரும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து வருகிறது
 
இரண்டாவது இன்னிங்சை 502 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து சுழல்பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்தது என்பதும் இதன் காரணமாக நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
3 விக்கெட்டுகள் அஸ்வின், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட் மற்றும் ஒரு ரன் அவுட் என 5 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி தற்போது தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்னும் இரண்டு நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகள் விழுந்து விட்டால் இந்திய அணி மாபெரும் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments