Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஓவரின் 2வது பந்திலேயே விக்கெட்.. ஹர்திக் பாண்ட்யா அபார பந்துவீச்சு

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (18:01 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்று வருகிறது. 
 
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இந்த நிலையில் 386 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி முதல் ஓவரின் இரண்டாவது பந்திலையே தொடக்க ஆட்டக்காரர் அலைன் விக்கெட்டை இழந்தது.
 
முதல் ஓவரை பந்து வீச வந்த கார்த்திக் பாண்டியா இரண்டாவது பந்திலேயே போல்ட் என்ற முறையில் அவுட் ஆக்கினார். 
 
இந்த நிலையில் சற்றுமுன் வரை நியூஸிலாந்து அணி மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments