Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் விடை பெற்ற கிரிக்கெட் வீரர்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:25 IST)
கடைசி போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் விடை பெற்ற கிரிக்கெட் வீரர்!
கடைசி போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் நியூசிலாந்து வீரர் ஒருவர் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார். 
 
நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 38 வயதான இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக சமீபத்தில் அறிவித்தவுடன் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது
 
இந்த நிலையில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடி ராஸ் டெய்லர் 16 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறும் போது கண்ணீருடன் விடைபெற்றார்
 
மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் அவர் 15,000 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

நானோ கிரிக்கெட் வாரியமோ எதாவது சொன்னோமா?... தன்னைப் பற்றிய வதந்திக்கு ஷமி வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments