நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங்!

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (18:44 IST)
நியூசிலாந்து - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.


 

 
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் ஒருநாள் தொடர் முடிவடைந்து தற்போது டி20 போட்டி தொடங்கியுள்ளது. ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று தற்போது டி20 போட்டிகள் நடைபெறுகிறது. முதலாவது டி20 பொட்டியில் இந்திய 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்து தோல்வி அடைந்ததை அடுத்து. 
 
இம்முறை முதலில் களமிறங்க முடிவு செய்துள்ளது. அதிக ரன்கள் இலக்காக இருந்தால் இராண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கி நிச்சயம் நெருக்கடி ஏற்படும். அதுவும் குறிப்பாக டி20 போட்டியில் நெருக்கடி அதிகமாகவே இருக்கும். இதை கணக்கில் கொண்டு தற்போது நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments