Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய விதி: பிசிசிஐ அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (11:13 IST)
டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய விதி அறிமுகம் செய்ய இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக டி20 கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ஐ பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முஸ்டாபா அலி தொடரிலிருந்து உள்ளூரில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதி அமலுக்கு வரும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது 
 
பிசிசி அறிவித்துள்ள புதிய விதியின்படி டாஸ் போடும்போது அறிவிக்கப்படும் 11 வீரர்களுடன் நான்கு சப்ஸ்டிடியூட் வீரர்களையும் அறிவிக்க வேண்டும் என்றும் அந்த நால்வரில் யாரேனும் ஒருவரை இம்பாக்ட் வீரராக தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் ஒரு இன்னிங்ஸின் 14-வது ஓவர் முடிவுக்குள் இந்த விதியின் கீழ் அணிகள் இம்பாக்ட் பிளேயரை பயன்படுத்த வேண்டும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

தோனியை அவரது அறைக்கே சென்று சந்தித்த கோலி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

என் மகனை RCB எடுத்த போது பணத்தை சாக்கடையில் போடுகிறார்கள் என்றார்கள்… யாஷ் தயாள் தந்தை ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments