Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜா இல்லாத குறையை இவர்தான் நிரப்பப் போகிறார்… இலங்கை வீரர் கருத்து!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (09:23 IST)
டி 20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் ஜடேஜா இல்லாமல் போனது மிகப்பெரிய இழப்பு என இலங்கை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனா கூறியுள்ளார்.

டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா இடம்பெறாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனமாக அமையும் என இலங்கைக் கேப்டன் மஹிலா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியில் பூம்ரா இணைந்திருப்பது மிகப்பெரிய பலம் என்றும் கூறியுள்ளார். அதில் “ஆஸ்திரேலியாவில் பூம்ரா விளையாடுவது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.

காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் பூம்ரா விளையாடவில்லை. அதனால் இந்திய அணியின் பவுலிங் பலவீனமாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments