Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஓவரிலும் முடிவு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? ஐபிஎல் புதிய விதி!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (17:43 IST)
ஐபிஎல் போட்டிகளில் சூப்பர் ஓவரில் முடிவு தெரியாவிட்டால் என்ன செய்வது என்பது குறித்த புதிய விதியை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து இந்த போட்டிக்கான சில விதிகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன 
 
அதன்படி பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் மூலம் முடிவு எட்டப்பட வில்லை என்றால் லீக் ஆட்டங்களில் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என புதிய விதியை அமல்படுத்தப்பட உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
இந்த புதிய விதியால் ஐபிஎல் அணிகளின் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments