Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஓவரிலும் முடிவு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? ஐபிஎல் புதிய விதி!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (17:43 IST)
ஐபிஎல் போட்டிகளில் சூப்பர் ஓவரில் முடிவு தெரியாவிட்டால் என்ன செய்வது என்பது குறித்த புதிய விதியை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து இந்த போட்டிக்கான சில விதிகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன 
 
அதன்படி பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் மூலம் முடிவு எட்டப்பட வில்லை என்றால் லீக் ஆட்டங்களில் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என புதிய விதியை அமல்படுத்தப்பட உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
இந்த புதிய விதியால் ஐபிஎல் அணிகளின் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments