Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெதர்லாந்து வெற்றியால் தப்பித்த இந்தியா: ஜிம்பாவே பரிதாப தோல்வி

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (13:28 IST)
நெதர்லாந்து வெற்றியால் தப்பித்த இந்தியா: ஜிம்பாவே பரிதாப தோல்வி
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 118 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
இதனையடுத்து நெதர்லாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் வெற்றியை பதிவு செய்து இரண்டு புள்ளிகள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி வென்றிருந்தால் 5 புள்ளிகளுடன் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும். எனவே இந்தியா தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் ஜிம்பாப்வே அணி தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments