Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 1,190 பேர் பாதிப்பு; மெல்ல அதிகரிக்கும் கொரோனா!

ஒரே நாளில் 1,190 பேர் பாதிப்பு; மெல்ல அதிகரிக்கும் கொரோனா!
, புதன், 2 நவம்பர் 2022 (10:12 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது. தற்போது ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 1,190
மொத்த பாதிப்பு – 4,46,54,638
மொத்த உயிரிழப்பு – 5,30,452
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,09,133
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 16,243

இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 1,23,859 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக 2,19,66,16,127 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.k

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுவானில் கிரிக்கெட் ஸ்கோர் கேட்ட பயணி! விமானி செய்த செயல்? – வைரலான சம்பவம்!