Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகள்!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (08:12 IST)
உலகக்கோப்பை கால்பந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகள்!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்றில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நடந்த முதல் நாக்அவுட் சுற்றில் அமெரிக்க மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய நிலையில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நெதர்லாந்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது
 
அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக விளையாடி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது 
 
இதனையடுத்து நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு பிரான்ஸ் மற்றும் போலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments