Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகள்!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (08:12 IST)
உலகக்கோப்பை கால்பந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகள்!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்றில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நடந்த முதல் நாக்அவுட் சுற்றில் அமெரிக்க மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய நிலையில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நெதர்லாந்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது
 
அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக விளையாடி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது 
 
இதனையடுத்து நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு பிரான்ஸ் மற்றும் போலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments