Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது நெல்லை.. குவாலிஃபையர் 2 போட்டியில் த்ரில் வெற்றி..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (07:18 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. 
 
ஏற்கனவே இந்த தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நேற்று குவாலிஃபையர் 2 போட்டி நடந்தது. திண்டுக்கல் மற்றும் நெல்லை அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் நெல்லை அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 185 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நெல்லை அணி கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் நாளை லைகா மற்றும் நெல்லை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெறும் என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணியே இந்த ஆண்டின் டிஎன்பிஎல் சாம்பியன் பட்டம் பெரும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments