Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வேகப்பந்து வீச்சாளர்!!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (15:16 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 


 
 
நெஹரா 1999 ஆம் ஆண்டு முகமது அசாருதீனின் தலைமையில் அறிமுகம் ஆனார். இதுவரை 17 டெஸ்டில் விளையாடி 44 விக்கெட்டுகளும், 120 ஒரு நாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளும், 26 இருபது ஓவர் போட்டிகளில் 34 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
 
இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்த முடிவை அணி நிர்வாகத்துக்கும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலிக்கும் அறிவித்துவிட்டார். 
 
மேலும், ஐபிஎல் போட்டியிலும் விளையாட போவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments