Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அணி சஸ்பெண்ட்: பிபா அதிரடி!!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (19:05 IST)
பாகிஸ்தான் கால்பந்து சங்கத்தை சஸ்பெண்டு செய்வதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் என்றழைப்படும் பிபா அறிவித்துள்ளது. 


 
 
211 நாடுகள் அடங்கிய சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணி 200 வது இடத்தில் உள்ளது. 
 
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி சர்வதேச போட்டிகள் எதுவும் விளையாடாமல் உள்ளது. இதனால் பிபா இந்த முடிவை எடுத்துள்ளது. 
 
இதன் மூலம் பாகிஸ்தான் அணி மற்றும் கால்பந்து சங்கத்துக்கு பிபா வழங்கி வந்த அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments