Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் சாதனையை தானே முறியடித்த நீரஜ் சோப்ரா! – வெள்ளி பதக்கம் வென்று சாதனை!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (08:48 IST)
பிரபல ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா சமீபத்தில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் பிரபலமான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் தற்போது ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.

அதில் ஈட்டி எறிதலில் புதிய சாதனையாக 89.94 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய அளவில் அதிக தொலைவு ஈட்டி எறிந்த வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றிருந்தார். முன்னதாக இந்திய வீரர்களில் அதிக தூரம் (89.30 மீட்டர்) ஈட்டி எறிந்தவராக இருந்த நீரஜ் சோப்ரா தற்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments