Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இப்போது தன்னை நிரூபித்தே ஆகவேண்டும்… இங்கிலாந்து? – நாசர் ஹூசைன் கருத்து!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:25 IST)
இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை வெற்றிக்குப் பின்னர் இப்போது தாய் மண்ணில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. முதல் இரண்டு போட்டிகளும் சென்னையில் நடக்க உள்ளன. ஆஸி தொடரில் விடுப்பு எடுத்துக்கொண்ட கோலி மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ‘இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ரஹானேவின் தலைமையில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அதனால் இப்போது கோலி தனது தலைமையை நிருபித்தே ஆகவேண்டும். அதனால் அவருக்கு அழுத்தம் அதிகமாகியுள்ளது. இது இங்கிலாந்துக்கு பிரச்சனையாக உள்ளது. அதனால் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் இருந்தே சிறப்பாக விளையாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

யாருக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பது என்பதில் குழப்பம் வரும்… தன் அணி குறித்து பெருமிதப்பட்ட கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments